ஒரே நாளில் 7 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு

0 374

மக்களவைத் தேர்தல் முடிந்து நாளை மறுநாள் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், டெல்லியில் பல்வேறு துறைகள் தொடர்பாக 7 முக்கிய கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.

அண்மையில் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரீமல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசித்த பிரதமர்,

நாட்டின் வடமாநிலங்களில் நிலவும் வெப்ப அலை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அமல்படுத்த உள்ள 100 நாள் திட்டங்கள் குறித்தும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments