பயணிகளை அழைத்துச் செல்ல வரும் தனியார் கார்களுக்கு கட்டணம்.. கால அளவு நிர்ணயித்து கட்டணம் வசூலிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை)

0 443

மதுரை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் தனியார் கார்களுக்கு வெறும் 3 நிமிடங்களுக்கு 135 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மே 31ஆம் தேதி வரை விமானநிலையத்திற்குள் சென்று வர குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு கட்டணம் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,

நேற்று முதல் புதிய ஒப்பந்ததாரர் மூலம் வாகனங்கள் உள்ளே சென்றாலே தானியங்கி கேமராக்கள் மூலம் ஸ்கேன்செய்யப்பட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments