கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

0 337

ஈரோடு மாவட்டம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்,

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கல்லூரி விடுதி சமையல் கூடத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments