யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு ஷவர் குளியல்

0 277

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு ஷவர் குளியல்.அளிக்கப்பட்டு வருகிறது..

இங்கு தற்போது10 யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் வெப்பத்தின்  தாக்கம் அதிகரித்து வருவதால் யானைகளுக்கு ஷவர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால் யானைகள் மகிழ்ச்சியுடன் குளியல் போட்டு வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments