கழிவுகள் கலந்து குடிநீர் வருவதாக கூறப்பட்ட புகார் குறித்து ஆட்சியர் ஆய்வு

0 200

வேலூர் மாவட்டம் கீழ் சென்றத்தூரில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அந்த குடிநீரை குடித்த 12 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 80 வயது முதியவர் இறந்ததை அடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments