கே.ஆர்.பி.அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறப்பு

0 177

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து பாசனத்திற்காக பாரூர் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பின் மூலம் பாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2,397 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments