மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவர் அலைகளின் சீற்றத்தில் சிக்கி மாயம்

0 294

மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்த திருவனந்தபுரம் சங்கு முகம் பகுதி மீனவர்கள் 2 பேர் வந்த படகு அலைகளின் சீற்றத்தால் கவிழ்ந்தது.

விபத்தின் போது படகில் இருந்த வின்சென்ட் என்ற மீனவர் நீந்திக் கரையேறிய நிலையில், மகேஷ் என்ற மீனவர் மாயமானார். அவரை கடலோர காவல் படையினரும் மீனவர்களும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments