ஏர்வாடி தர்காவில் கோலாகலமாக நடைபெற்ற 850-வது சந்தனக்கூடு விழா

0 162

ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்காவில் 85-வது சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வானில் வான வேடிக்கைகளுடன் தைக்காவில் இருந்து போர்வை எடுத்து வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகாலையில் முஜாவீர் நல்ல இப்ராஹீம் தர்காவில் இருந்து சந்தனக்கூடு கொண்டு வரப்பட்டு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments