தமிழகத்தில் குற்றவாளிகளை காவல்துறை பாதுகாப்பதாக எல்.முருகன் குற்றச்சாட்டு

0 244

மேட்டுப்பாளையம் நகராட்சியின் குறிப்பிட்ட பகுதியில் தூய்மைப் பணிகள் சரிவர நடக்கவில்லை என புகார் தெரிவித்தவரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments