சென்னையில் காதல் திருமணம் செய்த 4-வது மாதத்தில் பெண் காவலர் தற்கொலை

0 607

சென்னை ராயபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்டு 4 மாதங்களே ஆன நிலையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலூரைச் சேர்ந்த பிரியங்காவும், தருமபுரியைச் சேர்ந்த சேகரும், ராயபுரம் காவல் நிலையத்தில் ஒன்றாக பணியாற்றிவந்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்ததாகவும், இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது பிரியங்கா மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments