கோவையில் குப்பைகள் அகற்றப்படாததை சுட்டிக்காட்டிய இளைஞர் மீது கவுன்சிலர் உள்பட 4 பேர் தாக்குதல்

0 418

மேட்டுப்பாளையத்தில் குப்பைகள் அகற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய கவுதம் என்ற இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தம்மன், மகன் கார்த்திக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் கவுதம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதும், அவரது தாயார் மீதும் தம்மை தாக்கியதாக பெண் கவுன்சிலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments