அழகுநிலையத்தில் வாங்கிய ஸ்கின்கிரீமால் முகத்தில் புண்கள்

0 262

கோவை டாடாபாத்திலுள்ள க்யூ-டி ஃபை என்ற அழகு நிலையத்தில் வாங்கிப் பயன்படுத்திய ஸ்கின் கிரீமால் முகத்தில் புண்கள் ஏற்பட்டதாக பெண் ஒருவர் தொடுத்த வழக்கில், 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அழகு நிலையத்துக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருப்பாக இருப்பவர்கள் வெளுப்பாக மாறலாம் என ஆசைவார்த்தை கூறிய அழகு நிலையத்திடம் 2 டப்பாக்கிளில் கிரீம்களை வாங்கியதாகவும், முகத்தில் புண்கள் வந்தது பற்றி கேட்டபோது, அழகு நிலையத்தினர் தம்மை மிரட்டியதாக அப்பெண் கூறியிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments