கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு

0 292

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் காரை பார்க் செய்வதில் ஏற்பட்ட தகராறில் கருப்பையா என்பவர் படுகாயம் அடைந்தார்.

ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது கருப்பையா தனது காரை ஷெல் என்ற தனியார் நிறுவனத்தின் முன் நிறுத்தியிருந்தார்.

காரை நிறுத்தும்போது, இங்கு வாகனத்தை நிறுத்தக்கூடாது எனக் காவலாளி கூறியதாக தெரிகிறது.

அப்போது காவலாளிக்கும், கருப்பையாவுக்கும் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பானது. . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments