குழந்தையைக் கடித்த நாய்களை பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்

0 271

சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது சிறுமியின் முகத்தில் தெரு நாய் கடித்துக் குறிய சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் கேட்பாரின்றி சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின் அச்சிறுமி வீடு திரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments