கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

0 165

சேலம் மாவட்ட தலைமை கால்நடை மருத்துவமனையில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மருந்துகளை வெளியில் இருந்து வாங்கி வர வேண்டியிருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

6 மாத காலமாக இப்பிரச்சினை இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ரகுபதியிடம் இது பற்றி கேட்ட போது, தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது உண்மைதான் எனவும், விருப்பம் இருப்பவர்களை மட்டுமே வெளியில் இருந்து மருந்துகளை வாங்கி வரச் சொல்வதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments