அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் டீசலுக்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியதால் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

0 407

காஞ்சிபுரம் அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த வரப்பிரசாத் மற்றும் குடும்பத்தினர் பயணித்த கார் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

பெட்ரோல் பங்கில், டீசலுக்கு பதிலாக பெட்ரோல் நிரப்பப்பட்டதால் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற கார் திடீரென நின்றதாகவும், மெக்கானிக் ஒருவரை வரவழைத்து டேங்கில் இருந்த பெட்ரோலை வெளியே எடுத்தபோது, செல்போன் லைட் ஒளிபட்டு தீப்பற்றி இருக்கலாம் என்றும் காரின் உரிமையாளர் வரப்பிரசாத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments