திருப்பூரில் 85 பள்ளிகளுக்கு பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் அனுப்பும் பணி... ஆசிரியர்கள் நேரில் வந்து எடுத்துச் சென்றனர்

0 268

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 85 பள்ளிகளுக்கு  முதல் பருவத்திற்காக 1- ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 10 ஆயிரத்து 241 மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் பல்லடம் அரசு கல்லூரியில் நடைபெற்றது.

ஆசிரியர்கள் நேரில் வந்து தங்களது பள்ளிக்கு தேவையான புத்தகங்களை சரிபார்த்து எடுத்துச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments