புதுச்சேரியில் பெண்ணை இழிவுபடுத்திய பேசியதாக யூடியூபர் கைது

0 272

நட்பாகப் பழகியபோது பேசிய ஆடியோ மற்றும் வீடியோவை , கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஆபாசமாக சித்தரித்தும் இழிவுபடுத்தியும் யூடியூப்பில் வெளியிட்டதாக புதுச்சேரியைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் அளித்த புகாரில், விருதுநகர் படந்தள் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் துர்க்கைராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பல பெண்கள்  துர்க்கைராஜ் மீது புகார் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments