தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் வசித்த ஒரே முதியவரும் இறந்ததால் ஆளில்லா கிராமமாக மாறிய ஊர்

0 407

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே அமைந்துள்ள மீனாட்சிபுரத்தில்,  சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதால் மக்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், அங்கு வாழ்ந்து வந்த ஒரே நபரான முதியவரும் இறந்துவிட்டதால் தற்போது ஆளில்லாத ஊராக மாறியது அந்த கிராமம்  தூக்கிட்டு ஒரு பெண்ணும், குளத்தில் விழுந்து மர்மமான  முறையில் 2 பெண்களும் அடுத்தடுத்து இறந்ததால்  ஏற்பட்ட பீதியும் கிராம மக்கள் ஊரில் இருந்து வெளியேற காணமாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments