வீட்டுக்கு வெளியே விளையாடிய சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய தெரு நாய்..!
சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜீவன் பீமா நகரில் வீட்டுக்கு வெளியே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை தெரு நாய் ஒன்று முகத்தில் கடித்துக் குதறியது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையின் முகத்தில் ஏற்பட்ட காயத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
Comments