சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த திட்டம்

0 324

சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தங்களை அணுகியுள்ளதாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் நிர்வாகி அருள் தெரிவித்துள்ளார்.

குடிநீர் வடிகால் வாரியத்தின் அழைப்பின் பேரில் கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளரை சந்தித்த அருள், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் மற்றும் கட்டுமான பணிக்கு உகந்தது என குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments