திருத்தணி கோயில் பணத்தில் ரூ. 6 லட்சத்தை முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாக பொன் மாணிக்கவேல் புகார்

0 338

திருத்தணி முருகன் கோயில் பணத்தில் 6 லட்சம் ரூபாயை முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் காலை சிற்றுண்டிக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் செலவு செய்ததாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முறைகேடு மீது நடவடிக்கை எடுக்கமல், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments