அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 லாரிகள், ஹிட்டாச்சி இயந்திரம் பறிமுதல்

0 243

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே அனுமதியின்றி கிராவல் மணலை வெட்டி எடுத்து சென்ற இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோத்தியாம்பட்டி கிராமத்தில் சோதனை மேற்கொண்ட தாராபுரம் வட்டாட்சியர், மண் அள்ளியவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பிய நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் மற்றும் இயந்திரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments