தனியார் எஸ்டேட்டுக்குள் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி

0 324

ஓசூர் அருகே நேற்றிரவு ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்தபோது மின்சாரம் தாக்கி பலியானது.

அப்பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக இருந்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், யானை உடலை கைப்பற்றிய வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments