குடியிருப்பில் சுற்றிய காட்டுப்பூனையை பிடித்து கட்டி வைத்து செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

0 462

ஹைதராபாத் புறநகர் பகுதியான காஜலராமரம் அருகே காட்டுப்பகுதியையொட்டிய குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த பெரிய அளவிலான காட்டுப்பூனையை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிடித்தனர்.

பார்ப்பதற்கு சிறுத்தை குட்டி போல காணப்படும் அந்த பூனையின் கால்களை கயிற்றால் கட்டி வைத்து இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தகவலறிந்த வனத்துறையினர் விரைந்துச் சென்று அந்த பூனையை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments