ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க பாடல்வரிகள் அவசியம்: பேரரசு

0 2003

ஒரு பாடல் வெற்றியடைய இசை காரணம், அந்த பாடல் காலத்திற்கும் ரசிகர்கள் மனதில் நிற்க வேண்டும் என்றால் பாடல் வரிகள் மிகவும் முக்கியமானது என திரைப்பட இயக்குநர் பேரரசு கூறினார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற வேட்டைக்காரி படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அடிக்கிற வெயிலில் 2 மணி நேரம் ஏ.சியில் உட்காரலாம் என நினைத்து இந்த சம்மரில் நிறைய பேர் திரையரங்கிற்கு வந்ததாக கவிஞர் வைரமுத்து நகைச்சுவையாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments