புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறையில் இருப்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது

0 177

புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறையில் இருப்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ருத்ரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் எழில் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ருத்ரேஷின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சியின் போது எழில் குடும்பத்தினர் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருந்ததால் வெடிகுண்டு வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments