ஸ்வர்ணதாரா குழும சேர்மன் மற்றும் இயக்குநர்கள் 6 பேர் கைது... 44 சவரன் நகை, ரூ.4.50 லட்சம் ரொக்கம், 2 கார்கள் பறிமுதல்

0 218

சுமார் 4 கோடி ரூபாய் மோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வந்த ஸ்வர்ணதாரா குழும சேர்மன் மற்றும் இயக்குநர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலீட்டிற்கு அதிக வட்டித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், கைதானவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி நாலரை லட்சம் ரூபாய் ரொக்கம், 44 சவரன் தங்க, வைர நகைகள், 2 சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments