புதிய கட்டிட அனுமதிக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கியதாக புகார்.. சத்தியமங்கலம் நகரமைப்பு பொறியாளரை கைது செய்த போலீசார்..!

0 236
புதிய கட்டிட அனுமதிக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கியதாக புகார்.. சத்தியமங்கலம் நகரமைப்பு பொறியாளரை கைது செய்த போலீசார்..!

சத்தியமங்கலம் நகராட்சியில் புதிய கட்டிட அனுமதிக்கு 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நகரமைப்பு பொறியாளர் பெரியசாமி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை பெரியசாமியிடம் கொடுக்கச் செய்து, அதை அவர் வாங்கியதும் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments