எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பை அடைந்து கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி சாதனை..!

0 350
எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பை அடைந்து கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி சாதனை..!

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த யாழினி என்ற 8 வயது சிறுமி கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரத்து 364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை பயணம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக காவல் துறை அதிகாரியாக பொறுப்பேற்ற திருநங்கை பிரித்திகா யாசினி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவுடன் கடந்த 16-ஆம் தேதி அவர் அடிவாரத்தை அடைந்ததாக குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments