சொத்துவரி, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்.. நகராட்சி வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் கைது .

0 277
சொத்துவரி, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்.. நகராட்சி வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் கைது .

சொத்து வரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யவும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரமேஷ் என்பவரிடம் இருந்து ரசாயனம் தடயவிய லஞ்சப் பணத்தை வருவாய் உதவியாளர் ராகுல் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கைது செய்தனர்.

வருவாய் ஆய்வாளர் செல்வராணி தான் லஞ்சப்பணத்தை வாங்கச் சொன்னதாக ராகுல் தெரிவித்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments