சென்னையின் 3 மக்களவை தொகுதி வாக்குகள் 321 சுற்றுகளாக எண்ணப்படும்: ராதாகிருஷ்ணன்

0 510

வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டாலும், இ.வி.எம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி முடித்த பிறகுதான், தபால் ஓட்டு எண்ணிக்கையின் முழு விபரம் அறிவிக்கப்படும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 321 சுற்றுகளாக எண்ணப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments