திருச்சியில் பாலத்தின் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

0 441

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே  கொள்ளிடம் பாலத்தின்  நடுவில் உள்ள தடுப்புச் சுவரின்  மேல் இருசக்கர வாகனத்தில்   சாகசம் செய்து  ஆபத்தான முறையில்  ஓட்டிய இளைஞரின் வீடியோ வெளியானது.அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குருமூர்த்தி என்ற இளைஞர் மீது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள அவரைத்  தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments