ஆவின் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்... வாகன வாடகை 2 மாதமாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு

0 224

திருச்சியில், பால் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு முறையாக வாடகை வழங்கப்படவில்லை எனக் கூறி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கொட்டப்பட்டில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு அதிகாலை நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓராண்டாக வாடகை நிலுவை உள்ள நிலையில் கடந்த 2 மாதமாக பணம் எதுவும் வழங்கவில்லையெனக் கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், பாக்கியை உடனடியாக வழங்க ஆவின் நிர்வாகம் ஒப்புக் கொண்டதால் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments