தாம்பரத்தில் தங்களது லைனில் ஆட்டோ ஓட்டியதால் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

0 357

தாம்பரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இரும்புலியூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்ற அந்த ரவுடி எந்த ஆட்டோ ஸ்டேண்டிலும் சேராமல் தனியாக பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

தங்களது லைனில் ஆட்டோ ஓட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒரு ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆனந்தன் தரப்பினர் கார்த்திக்ராஜாவை வெட்டிக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments