சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவனை கண்டித்த 13 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை

0 566

காரைக்கால் அடுத்துள்ள நிரவியில் 13 வயது சிறுவனை கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்ததாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

13 வயது சிறுவனின் 9 வயது தங்கையிடம் அந்த 17 வயது சிறுவன் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்ததாகவும், அதனை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சிறார் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments