மீண்டும் ஊழல் செய்யத் துடிக்கும் காங்கிரஸ்.. முன்னேற்றத்தை விடுத்து மோசடிகள் நடக்க மக்கள் அனுமதிப்பார்களா? - பிரதமர் கேள்வி

0 224
மீண்டும் ஊழல் செய்யத் துடிக்கும் காங்கிரஸ்.. முன்னேற்றத்தை விடுத்து மோசடிகள் நடக்க மக்கள் அனுமதிப்பார்களா? - பிரதமர் கேள்வி

மீண்டும் ஊழல் செய்யவே இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்பதாக பிரதமர் மோடி கூறினார்.

ஜார்க்கண்ட்டின் தும்கா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸின் தவறான ஆட்சியால் நாடு சோர்ந்து போயிருந்த நிலையை தாம் மாற்றிய பொதுமக்களின் பணம் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளை அடுத்த 5 ஆண்டுகளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும், அதை விடுத்து மோசடிகள் நடக்க மக்கள் அமனுதிப்பார்களா என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments