திடீரென தீப்பிடித்த சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்.. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பு..!

0 343
திடீரென தீப்பிடித்த சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்.. கொழுந்து விட்டு எரிந்த நெருப்பு..!

மதுராந்தகத்தில் விபத்தில் சேதமடைந்த கார் ஒன்றை போலீசார் பஜார் வீதியில் சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு காரில் எரிந்த தீயை அணைத்தனர். கார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments