தண்டவாளத்தின் இருபுறமும் கோடை வெப்பத்தால் பற்றி எரிந்த புல்.. முன் கூட்டியே நிறுத்தப்பட்ட ரயில்..!

0 324
தண்டவாளத்தின் இருபுறமும் கோடை வெப்பத்தால் பற்றி எரிந்த புல்.. முன் கூட்டியே நிறுத்தப்பட்ட ரயில்..!

கடலூர் மாவட்டம் தாழநல்லூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் இருபுறமும் இருந்த காய்ந்த புல் தீப்பற்றி எரிந்ததால், பீகாரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அனுவிரத் எக்ஸ்பிரஸ் ரயில், பாதுகாப்பு கருதி சிறிது தூரத்திலேயே நிறுத்தப்பட்டது.

தீயணைப்பு வாகனங்களும் அருகே வர முடியாத அளவுக்கு நெருப்பு எரிந்ததால், அது அணையும் வரை காத்திருந்து, பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments