11 வயது சிறுமிக்கு 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம்.. உறவினர், சிறுவன் உள்பட 5க்கும் மேற்பட்டோர் அத்துமீறல்..!

0 605
11 வயது சிறுமிக்கு 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம்.. உறவினர், சிறுவன் உள்பட 5க்கும் மேற்பட்டோர் அத்துமீறல்..!

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமி கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் சிறுமியின் அண்ணன் முறை உறவினர், ஒரு சிறுவன் உள்பட 4 பேரிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் மதுபோதைக்கு அடிமையானதால், பாட்டியின் கவனிப்பில் உள்ள அந்த சிறுமியிடம் 5க்கும் மேற்பட்டோர் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், பாட்டி அவரிடம் விசாரித்ததில் சிறுமி அளித்த தகவலையடுத்து விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments