வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு ராடால் அடித்து கொலை.. நகைக்காக நடந்த கொடூரம்..!

0 456
வீட்டில் தனியாக இருந்த பெண் இரும்பு ராடால் அடித்து கொலை.. நகைக்காக நடந்த கொடூரம்..!

வாலாஜாபாத் அருகே வீட்டில் தனியாக வசித்துவந்த 65 வயது பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் மேல் வீட்டில் வாடகைக்கு வசித்துவரும் நிலையில், அவர்களில் 2 பேர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments