கரும்பு ஜூஸ் பிழியும் எந்திரத்தில் முழங்கை சிக்கி சிறுமி படுகாயம்.. மீட்பதற்குள் நடந்த பரிதாபம்..!

0 428
கரும்பு ஜூஸ் பிழியும் எந்திரத்தில் முழங்கை சிக்கி சிறுமி படுகாயம்.. மீட்பதற்குள் நடந்த பரிதாபம்..!

சேலத்தில் சிறுமி ஒருவர் கரும்பு ஜூஸ் பிழியும் எந்திரத்தில் முழங்கை சிக்கி படுகாயம் அடைந்தார்.

செவ்வாய்ப்பேட்டையில் கரும்பு ஜூஸ் கடைக்கு தந்தை சுரேஷ்குமாருடன் சென்றிருந்த அந்த 9 வயது சிறுமி, கரும்பு எந்திரத்திற்கு அருகே நடந்து சென்ற போது, அவரது மேல் சட்டை கரும்பு எந்திரத்தில் சிக்கி இழுக்கப்பட்டது.

கடைக்காரர் சுதாரித்து மீட்பதற்குள் முழங்கையில் காயம் ஏற்பட்டு சிறுமி வலியில் அலறித் துடித்தார். சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments