அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. பால்கனியில் தஞ்சமடைந்த குழந்தைகள், பெண்கள்..!

0 276
அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. பால்கனியில் தஞ்சமடைந்த குழந்தைகள், பெண்கள்..!

சென்னை துரைப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் உள்ள வீடு ஒன்றில் பற்றிய தீ, எதிர்வீட்டுக்கு பரவிய வாசல் பகுதி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் வெளியே வர முடியாமல் பால்கனியில் தஞ்சமடைந்து உதவி கேட்டு குரல் எழுப்பினர்.

இதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்து அங்கிருந்தவர்களை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments