தலைக்கவசம் ஏன் அணியவேண்டும்? - ஒசூர் போலீசாரின் புதிய முயற்சி

0 324
தலைக்கவசம் ஏன் அணியவேண்டும்? - ஒசூர் போலீசாரின் புதிய முயற்சி

ஒசூரில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை விபத்துக்களின் போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் உயிரிழந்த காட்சிகளை போலீசார் திரையிட்டு காட்டினர்.

புதன் கிழமை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் சீட்டில் அமர்ந்து செல்பவர் தலைக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments