தமிழ் படத் தலைப்புகளை பார்க்கையில் துக்கப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்: கவிஞர் வைரமுத்து

0 1918

தமிழில் சொற்களுக்கா பஞ்சம்? தயவுசெய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில், பனை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், தற்போதைய படங்களின் தலைப்புகளை பார்த்து துக்கப்படுவதாகவும், வெட்கப்படுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments