தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற திடீர் வாகன தணிக்கை... வரி, அபராதமாக சுமார் ரூ.1.10 கோடி வசூல்

0 365

தமிழ்நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சிறப்பு வாகன தணிக்கையில் அபராதமாகவும், வரியாகவும் சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.

5 ஆயிரத்து 463 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அவற்றில் ஆயிரத்து 54 வாகனங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும்,

அவற்றில் 104 வாகனங்கள் கடும் குறைபாடுகளுக்காக  விடுவிக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments