நடந்துச் சென்ற பொறியாளரை அழைத்து தாக்கிய கும்பல்.. காதல் தகராறில் கொலை?

0 371

ஈரோடு மாவட்டம் முனியப்பம் பாளையத்தில் காதல் தகராறில் கட்டிட பொறியாளர் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரீஷ் என்ற அந்த பொறியாளர் டாஸ்மாக் அருகிலுள்ள தோட்டத்தின் வழியாக நடந்துச் சென்ற போது, ஒரு கும்பலோடு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த காதலியின் தந்தை அழைத்ததாகவும்,

அங்கு சென்ற ஹரீஷிடம் காதலை கைவிடுமாறு கூறி குத்திக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments