'ஓர்கா' திமிங்கலம் அருகே குதித்து நீச்சலடித்த சுற்றுலா பயணி.. சாகச பிரியருக்கு சுமார் ரூ.50,000 அபராதம் விதிப்பு

0 316

நியூசிலாந்து அருகே கடலில் நீந்திக்கொண்டிருந்த ஓர்கா திமிங்கலத்திற்கு மிக அருகே குதித்து நீச்சலடித்த சுற்றுலா பயணிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஓர்கா திமிங்கலங்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்காது என்றபோதும்,

சுற்றுலா பயணி செய்த சாகசத்தால் திமிங்கலம் அச்சமடைந்து அந்த நபரை தாக்கி ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments