முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள சபாநாயகர் அப்பாவு

0 229

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார்.

ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்துள்ள நிலையில் தொடர் மழையால் நெற்கதிர்கள் வயலில் விழுந்து முளைக்கத் துவங்கி உள்ளன.

இதனை, இயற்கை பேரிடராக கருதி மாவட்ட நிர்வாகம் மூலமாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments