ஜோலார்பேட்டை அருகே வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததாக பரவிய தகவல்... பள்ளம் உருவான பகுதியில் ஆட்சியர் தர்பகராஜ் நேரில் ஆய்வு

0 356

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று..

விழுந்து சுமார் 4 அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து ஆட்சியர் தர்பகராஜ் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட அறிவியல் மைய அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments